காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் அலப்பறைகள்.
காதலர் தினம் என்றாலே, அந்த நாளில் இளம் தலைமுறையினரை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஏன்னென்றால், அந்த நாள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட நாளை போல், அனைவருமே படு பிசியாகி அலைவதுண்டு. எப்போதுமே காதலர் தினமானது, பிப்.14-ம் தேதிக்கு முன்னதாகவே 4 நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட தொடங்குகின்றனர்.
roseday, kissday, promise day, chocolateday , teddyday, hugday என கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு ஏற்றவாரு பரிசுகளை வாங்கி கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு.
அந்த வகையில், இறுதியாக எல்லா நாட்களையும் சேர்த்து வைத்து மொத்தமாக பிப்.14-ம் தேதி மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். காதலர் தினமென்றாலே, அன்றைய நாளில் அணைத்து பூங்காக்களை ஆக்கிரமித்து விடுகின்றனர்.
காதலர் தினத்திற்கு ஒரு அடையாளமே ரோஸ் பூ தான். அதிலும் அதிகமாக சிவப்பு நிற ரோஜா தான் அனைவரும் பரிமாறி கொள்வதுண்டு. காதலர் தினம் என்றாலே காதலர்களின் அளப்பறை பெரிய அளவில் தான் இருக்கும்.
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…