ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வார ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் என்பவர்கள் இரண்டு கருவில் பிறந்து ஒரு உயிராக வாழ்பவர்கள் தான் நண்பர்கள்.
சந்தோஷத்தில் கைகுலுக்க மறந்தாலும்
சோகத்தில் கண் துடைக்க
வரும் கரங்கள் தான் நண்பர்கள்
அந்த வகையில், இப்படி நண்பர்கள் கிடைத்திருந்தால் அவர்களுக்கு, நண்பன் ஒரு பெரிய வரம் என்று தான் எண்ண வேண்டும்.
உன் நண்பன் யாரென்று சொல், உன்னை யார் என்று சொல்கிறேன் என்பது பழமொழி. ஆனால், நம்மை பற்றி மற்றவர்கள் அறிய வேண்டும் என்றால், நம்மிடம் நெருக்கமாக பழகும் நண்பர்களிடம் தான் கேட்டு தெரிந்து கொள்கின்றனர் அல்லது நாம் பழகும் நண்பர்களின் குணநலன்களை பொருத்தும் நாம் எடைப்போடப்படுகிறோம்.
விழிகளில் வடியும் கண்ணீர்
இதயத்தை நனைத்திடும் முன்னே
விரைந்து துடைத்திடும் விரல்கள்…!
ஏன்னென்றால்,எவ்வளவு பெரிய சொல்ல முடியாத பிரச்னை என்றாலும், அதை தன் நண்பனிடம் மட்டும் தான் கூறுவதுண்டு. ஏன்னென்றால், அவனுக்கு தெரியும், நாம் கண்ணீர் சிந்தும் போது நமது கண்ணீரை துடைக்கும் உண்மையான கரங்கள் நமது நண்பனின் கரங்கள் தான் என்று.
நண்பர்களின் நட்பு என்பது எப்போதுமே வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கிறது. சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கிறது. சில நேரங்களில் ஆசிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…