poori kilangu
பூரி மசாலா -ஹோட்டல் ஸ்டைலில் பூரி மசாலா செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசிந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை நீள்வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும் .ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,சோம்பு ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும் .
பிறகு பொட்டுக்கடலையை மிக்ஸியில் முதலில் பொடி செய்து கொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து கலந்து விடவும்.இதற்கு பதில் சோள மாவும் சேர்த்து கொள்ளலாம் . இப்போது உருளைக்கிழங்கையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்த இறக்கினால் ஹோட்டல் சுவையில் பூரி கிழங்கு மசாலா தயார்.
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…