முகத்தில் பெரிய துவாரங்கள், குழிகள் இருந்தால் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.
முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பது சகஜம் தான். ஆனால் ஒருசிலருக்கு முகத்தில் குழிகள், பருக்கள் வந்த தழும்பு, பெரிய துவாரங்கள் இருக்கும். இதனால் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை அளிக்காது. இந்த கரடுமுரடான தோற்றம் அளிக்கக்கூடிய முகத்தை பளப்பளவென மாற்ற இந்த முறை போதும்.
இரண்டு ஸ்பூன் பாசி பயறு மாவுடன், அரை பழம் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவிக் கொள்ளலாம். இதே போன்று வாரம் 2 அல்லது 3 முறை செய்து வந்தாலே போதும், 2 மாதங்களில் முகம் பளப்பளவென மாறிவிடும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…