முகத்தில் உள்ள பெரிய துவாரங்கள் மறைந்து, பளப்பளவென ஜொலிப்பதற்கு இந்த 3 பொருள் போதும்..!

Default Image

முகத்தில் பெரிய துவாரங்கள், குழிகள் இருந்தால் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். 

முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பது சகஜம் தான். ஆனால் ஒருசிலருக்கு முகத்தில் குழிகள், பருக்கள் வந்த தழும்பு, பெரிய துவாரங்கள்  இருக்கும். இதனால் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை அளிக்காது. இந்த கரடுமுரடான தோற்றம் அளிக்கக்கூடிய முகத்தை பளப்பளவென மாற்ற இந்த முறை போதும்.

இரண்டு ஸ்பூன் பாசி பயறு மாவுடன், அரை பழம் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவிக் கொள்ளலாம்.  இதே போன்று வாரம் 2 அல்லது 3 முறை செய்து வந்தாலே போதும், 2 மாதங்களில் முகம் பளப்பளவென மாறிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்