கவிஞர் வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில், ஜூலை 22-ம் தேதி, 1915-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் திருக்காமு, துளசியம்மாள் ஆவர். இவரது இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திரசாலு.
இவர் பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர். இவருடைய பாடல்கள் ” தமிழ் கவிதா களஞ்சியம்” வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இவர் ஆண்டிற்கு மேலாக 34 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் ஆசிரியராக பனி புரிந்துள்ளார்.
இவர் 1935-ஆம் ஆண்டு, ஆதிலட்சுமி என்ற பெண்ணை மணந்தார். இவரது பாடல்களில் இயற்கை புனைவு சிறந்த விளங்குவதால், இவரை ‘ தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் 7-ம் தேதி, ஆகஸ்ட் மாதம், 1975-ம் ஆண்டு இம்மண்ணை விட்டு மறைந்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…