முகம் புத்துணர்ச்சி பெற சூப்பர் டிப்ஸ்.
இன்றைய இளம் தலைமுறையினர் முகத்தை அழகுபடுத்த பல வகையான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், நாம் முகத்திற்க்கு பல வகையான கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகத்தை எவ்வாறு புத்துணர்ச்சி பெற செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான முந்திரி பழத்தை போட்டு, அதனுடன் சிறிது காப்பித்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் நீரால் முகத்தை கழுவி, துணியால் துடைத்து மாய்சுரைசர் ஏதாவது பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் முகம் புத்துணர்ச்சி பெறும்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…