நாம் நமது சருமம் மற்றும் உடலின் மற்ற பாகங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக நாம் பல வழிகளில், அதிகமான பணத்தை செலவு செய்து, பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், நமக்கு சரியான தீர்வு கிடைப்பதில்லை.
தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் நமது கழுத்தில் உள்ள கருவளையத்தை எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
சிறிதளவு கோதுமை மாவில், வெண்ணெய் கலந்து பேஸ்ட் போல செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டாய் கழுத்தில் கருவளையம் உள்ள இடத்தை சுற்றிலும் போடா வேண்டும்.
பின் 20 கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக குறைந்து விடும்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…