லைஃப்ஸ்டைல்

சேற்று புண்ணால் அவதிப்படுகிறீர்களா? குணமாக உங்களுக்கான டிப்ஸ்!

Published by
K Palaniammal

மழைக்காலங்கள் வந்து விட்டாலே சேற்றுப்புண் அனைவருக்கும் வரும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதும் என தண்ணீரிலே அதிகம் நேரம் செலவிடுவதால் அதிகம் வரும். தேங்கியுள்ள மழை நீரில் கால் வைப்பது, மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பாதத்திற்கு சரியாக ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பவை போன்றவற்றால் ஏற்படும். இது ஒரு பூஞ்சை தொற்று கிருமிகளால் ஏற்படும் அரிப்பே சேற்றுப்புண் ஆகும்.இந்தபூஞ்சை ஈர பதத்தில்    தான்  வளரும்.   சேற்றுப்புண் வந்தால் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் வந்து விட்டால் அதை குணப்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

நம் பாதங்களை பாதுகாக்கும் முறை:

பாதங்களை சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்கியுள்ள மழை நீரில் மிதிக்காமல் இருக்க வேண்டும். ஒருவேளை தண்ணீர் பட்டால் பாதங்களை துணியால் சுத்தம் செய்து உலர்த்த வேண்டும்.
வெளியில் செல்லும்போது காலில் தேங்காய் எண்ணெய்களை தேய்த்துச் சென்றாள் அந்த என்ன பசைக்கு ஈரம் காலில் ஒட்டாது.
வாரம் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழத்தை பிழிந்து 20 நிமிடம் கால்களை அதில் ஊற வைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும்.

குணப்படுத்தும் முறை:

மஞ்சள் மற்றும் வேப்பிலை அரைத்து சேற்றுப்புண் மேல் அரைத்து பூச வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணையை கலந்து சேற்றுப் புண்ணில் தடவி வர வேண்டும். இது கிருமிகளை கொள்ளக்கூடிய தன்மை உள்ளது .

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் கற்றாழை சென்னை சேர்த்து அரிப்பு இருக்கும் இடத்தில் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.
வரலாம்.

மண்ணெண்ணையை சேற்றுக் புண் இருக்கும் இடத்தில் போட்டால் விரைவில் குணமாகும் மேலும் அரிப்பையும் கட்டுப்படுத்தும். காலணிகளை மாற்றி மாற்றி அணிய வேண்டும். ஒரே காலணிகளை போடுவதை தவிர்க்கவும். எட்டு மணி நேரத்திற்கு மேல் ஷூ அணிவதை தவிர்க்கவும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. ஆகவே கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றி கால்களை பராமரித்து மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்ணை தடுக்கலாம். வருமுன் காப்பதே சிறந்ததாகும்.

Published by
K Palaniammal

Recent Posts

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

3 hours ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

6 hours ago

கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…

7 hours ago

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

8 hours ago

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

8 hours ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

9 hours ago