லைஃப்ஸ்டைல்

Sambar : காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி?

Published by
லீனா

நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். அந்த வகையில், பொதுவாக நாம் சாம்பார் வைக்கும் போது, பீன்ஸ், உருளைக்கிழங்கு அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என காய்கறிகளை போட்டு தான் சாம்பார் வைப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பருப்பு – 2 கப்
  • கடுகு – சிறிதளவு
  • சின்ன வெங்காயம் – 10
  • பெரிய வெங்காயம் – 2
  • வரமிளகாய் – 4
  • தக்காளி – 4
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
  • கொத்தமல்லி
  • கறிவேப்பிலை
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பருப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து குக்கரில் வைத்து நன்கு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வரமிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, சீரகம் ஆகியவற்றை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அவித்து வைத்துள்ள பருப்பு அதனுள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். நன்கு கொதித்த பின் அதனை இறக்கி கொத்தமல்லி தலையை தூவி பரிமாறலாம். இப்போது சுவையான சாம்பார் தயார்.

நாம் தினமும் பலவகையான காய்கறிகளை சேர்த்து சாம்பார் செய்யலாம். ஆனால் ,காய்கறிகளே இல்லாமல் இந்த சாம்பார் சுவையாக இருப்பதுடன், மிக குறைந்த நேரத்திலேயே இந்த சாம்பாரை தயார் செய்துவிடலாம்.

Published by
லீனா
Tags: FoodSambar

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago