parotta [Imagesource : Representative]
நம்மில் பெரும்பாலனவர்கள் கொத்து புரோட்டா என்றாலே மிகவும் பிரியமான ஒன்று .இந்த புரோட்டாவை நாம் அதிகமாக கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவதுண்டு. கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, நாம் எதிர்பார்க்க கூடிய தூய்மை, ஆரோக்கியம் இவை கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே அசத்தலான கொத்து புரோட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு அதனுள் மிளகாய் தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் தேவையான அளவுக்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் ஒரு முட்டையை ஊற்றி கிளறி கொள்ள வேண்டும். அதன் பின் நாம் செய்து வைத்துள்ள அல்லது கடையில் வாங்கிய புரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இந்த கலவையினுள் சேர்த்து நன்கு கிளறி, டம்ளரை வைத்து கொத்தி விட்டால், சுவையான கொத்து புரோட்டா ரெடி.
நாம் கடையில் வாங்கி சாப்பிடுவதைவிட வீட்டில் செய்து சாப்பிடும் போது திருப்தியாகவும் சாப்பிடலாம். இவ்வாறு நாம் செய்து சாப்பிடும்போது குடும்பத்தில் உள்ள சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…