சென்னை :இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சிறந்த சைட்டிஷ் ஆன இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; இஞ்சி= ஒரு கப் [கால் கிலோ] நல்லெண்ணெய்= 150ml வெல்லம் = அரை கப் புளி= அரைக்கப் மிளகாய்த்தூள் =அரை கப் கடுகு= இரண்டு ஸ்பூன் வெந்தயம் =அரை ஸ்பூன் பெருங்காயம் =ஒரு ஸ்பூன் செய்முறை; முதலில் இஞ்சியை தோல் சீவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தற்போது தெரிவித்துள்ளார். புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலின் தீவரத்தால் ஏற்பட்ட காற்றின் வேகத்தால் மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளது. கனமழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள […]
சென்னை :அசத்தலான சுவையில் முட்டை சேர்த்த மக்ரோனி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; மக்ரோனி= 300 கிராம் எண்ணெய் =ஐந்து ஸ்பூன் முட்டை =2 வெங்காயம்= ஒன்று முட்டைக்கோஸ் =ஒரு கைப்பிடி அளவு கேரட் =ஒன்று குடைமிளகாய்= சிறிதளவு நூடுல்ஸ் மசாலா =இரண்டு ஸ்பூன் கரம் மசாலா= ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு= பேஸ்ட் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் =கால் ஸ்பூன் செய்முறை; ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டு வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயலானது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும் சமயம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தற்போதைய நிலை குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சம் புயலானது சென்னையில் இருந்து தென்கிழக்கே […]
சென்னை : கடந்த ஒரு 3 நாட்களாக சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இருப்பினும், விமான சேவைகள் எந்த வித தடையுமின்றி நடந்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக இண்டிகோ விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை விளைவாக மோசமான வானிலையால் சென்னை விமான நிலையம் வந்த […]
சென்னை : வங்கக்கடலில் உருவெடுத்து இருக்கும் ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து மேற்கு வடமேற்கு திசையில் 140கி.மீ தொலைவில் நிலை கொண்டு வருகிறது. மேலும், இது 12கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று பிற்பகல் அல்லது மாலை பொழுதில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இது குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், “வங்கக் கடலில் உருவாகி […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்ப உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களிலும் […]
சென்னை : ஃபெங்கல் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் நேற்று மாலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல உருவாகாமல் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் […]
பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : மழைக்காலம் மற்றும் குளிர் காலங்கள் வந்துவிட்டாலே வைரஸ் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். புதிது புதிதாக பல வைரஸ் தொற்று நோய்கள் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் மம்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் தமிழில் பொன்னுக்கு வீங்கி என்று அழைக்கப்படுகிறது .இது ஒரு வைரசால் ஏற்படக்கூடிய அம்மை நோய் என மருத்துவர்கள் […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் […]
சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி – சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாள ர்பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மாறிமாறி நகர்ந்து வந்ததால், அது எப்போது கரையை கடக்கும்? எங்கு கரையை […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவுள்ளதால் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. ஏற்கனவே, கனமழை எதிரொலி காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை பருவ எழுத்துத்தேர்வுகள் […]
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். சென்னை : வலிப்பு நோய் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் உள்ளது. இருந்தாலும், வலிப்பு நோய் பற்றிய முழு விவரத்தையும் அது பற்றிய விழிப்புணர்வையும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மூளையிலிருந்து வரும் தூண்டுதல் மூலமாகத்தான் நம் உடல் அசைவுகள் உண்டாகிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்புகள் […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, புயல் உருமாறினால், அந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது. இதன் காரணமாக, இன்று (நவ்.26) முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என […]
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான பொருட்கள்; பச்சை மிளகாய்= 150 கிராம் புளி =50 கிராம் வெல்லம் =அரை ஸ்பூன் உளுந்து =அரை ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் பெருங்காயம்= 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்= அரை ஸ்பூன் நல்லெண்ணெய்= தேவையான அளவு. செய்முறை; முதலில் பச்சை மிளகாயை கழுவி காம்புகள் நீக்கி சிறிதாக கீறி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு […]
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய பகுதிகளிள் இடையே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்பொழுது தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் மையம் கொண்டது. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 880 கி.மீ. தூரத்தில் நிலை […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்படினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும் பாகனின் உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமுற்று உயிரிழந்தனர். சாதுவாக கோயிலை சுற்றிவரும் யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி இருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதில் யானை பாகனின் உறவினர் சிசுபாலன் தான் யானையிடம் செல்பி எடுக்க முயன்றார். அதனால் தான் யானை அவரை தாக்கியது. எனவும் அப்போது […]
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில் 12ஆம் தேர்வானது , டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு வகுப்பு தேர்வுகளும் டிசம்பர் 23இல் நிறைவு பெறுகின்றன. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை : டிசம்பர் 10 – தமிழ், டிசம்பர் 11 – விருப்ப மொழி, டிசம்பர் 12 – […]
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டதோடர் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் திங்கள் (நவம்பர் 25) முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக என்ன பேச வேண்டும் அவர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. […]