உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : இன்றைய தலைமுறையினர் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அனீமியா. அனீமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை வர பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்த ரத்த சோகை வருகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். புதிய சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாக போதுமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தற்போதைய விரைவு […]
சென்னை :அசத்தலான சுவையில் இறால் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; அரைக்க தேவையானவை ; தனியா= ஒரு ஸ்பூன் ஏலக்காய் =4 பட்டை= 1 கிராம்பு =4 மிளகு= 8 காய்ந்த மிளகாய்= மூன்று சோம்பு= 1/2 ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் கசகசா ஒரு ஸ்பூன் தாளிக்க தேவையானவை ; இறால் =அரை கிலோ எண்ணெய்= ஐந்து ஸ்பூன் கடுகு =1 ஸ்பூன் மிளகாய்த்தூள்= 3 ஸ்பூன் […]
வறண்ட சருமம் ஏற்பட காரணம் என்னவென்றும், அதனை தீர்க்க உதவும் வீட்டுக்குறிப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : பனிக்காலம் வந்து விட்டாலே பலருக்கும் சரும வறட்சி ஏற்பட்டு சருமம் வறண்டு காட்சியளிக்கும். இதனால், தோல் அரிப்பும் சில சமயம் ஏற்படும். உடலில் ஈரத்தன்மை குறையும்போது தோல்களில் வறட்சி ஏற்படுகிறது. இதுவே வறண்ட சருமம் என்கிறோம். காரணங்கள் : அதிக சூடான தண்ணீரில் குளிப்பதாலும், ஏசி அறையில் அதிக நேரம் இருப்பது மற்றும் தண்ணீர் மிகக் […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (16-12-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் தமிழகத்தில் இன்று (17) மற்றும் நாளை (18 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]
சென்னை: மார்கழி மாத பிறப்பையொட்டி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்றைய தினம் (டிசம்பர் 15) இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது, அர்த்த மண்டபத்திற்குள் சென்ற இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற செய்தி பேசுபொருளாக மாறியது. அதாவது, ஜீயர்களுடன் கருவறை வரை சென்ற இளையராஜா, அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவியது மட்டும் இல்லாமல், […]
சென்னை –பள்ளிபாளையம் சிக்கன் செய்முறை ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; சிக்கன் =அரை கிலோ நல்லெண்ணெய் =5 ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் இஞ்சி= ஒரு துண்டு பூண்டு= எட்டு பள்ளு காய்ந்த மிளகாய்= 12 தேங்காய்= நறுக்கியது அரை கப் சின்ன வெங்காயம் =250 கிராம். செய்முறை; அரை கிலோ சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் .ஒரு கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை […]
சென்னை : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட தமிழக வீரர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். பரபரப்பாக சென்ற 14-வது சுற்றில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், […]
ஓமவல்லி (எ) கற்பூரவள்ளி என பெயர்களைக் கொண்ட இந்த மூலிகையை வைத்து வறட்டு இருமல், நெஞ்சு சளி, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : சுவாச மண்டல பிரச்சனையை போக்கும் கற்பூரவள்ளி இலையின் மருத்துவ குணங்களைப் பற்றி ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது வலைதள பக்கத்தில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். கற்பூரவள்ளி இலைகள் சிறந்த வீட்டு வைத்திய மூலிகையாக உள்ளது. இது இந்தியா, இலங்கை ஆகிய […]
சென்னை ;முட்டையை வைத்து எக் புர்ஜி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.. தேவையான பொருட்கள்; எண்ணெய் =5 ஸ்பூன் முட்டை =ஆறு ஏலக்காய்= மூன்று பிரிஞ்சி இலை =ஒன்று சீரகம் =ஒரு ஸ்பூன் பட்டை= மூன்று வெங்காயம்= இரண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் தக்காளி= இரண்டு பச்சை மிளகாய்= இரண்டு மிளகாய் தூள்= ஒரு ஸ்பூன் மல்லித்தூள் =ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் செய்முறை; முதலில் கடாயில் […]
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டலின், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தற்பொழுது, தவெக தலைவர் விஜய், துணை முதலமைச்சர் உதயநிதி, ராகுல் காந்திமற்றும் மல்லிகார்ஜுன கார்கே […]
சென்னை : சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து […]
சென்னை ;மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை விரட்ட கற்பூரவல்லி மசாலா டீ செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; கற்பூரவல்லி இலை =8-10 மிளகு= 10 இஞ்சி= இரண்டு துண்டு பால் =ஒரு டம்ளர் மஞ்சள் தூள்= கால் ஸ்பூன் டீ தூள்= இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு =தேவையான அளவு. செய்முறை; பாலில் 1 ,1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் கற்பூரவல்லி இலைகளை சிறிதாக கிள்ளி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி […]
நாய்கள் ஓநாய் இனத்தில் இருந்து மனிதர்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்தவை. அவ்வபோது அவை தனிமையை உணரும் போது ஊளையிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சென்னை : ஆதிகாலம் முதல் இன்று வரை மனிதனின் சிறந்த செல்ல பிராணியாக, சிலருக்கு நண்பன் போலவும், சிலருக்கு வீட்டில் ஒரு நபர் போலவும் நாய்கள் இருக்கின்றன. விஸ்வாசமுள்ள ஜீவனாக நாய்கள் பார்க்கப்படுகிறது. இவை பொதுவாக பாதுகாப்பு குணம் கொண்டவை, வீடு முதல் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் ராணுவம் வரை சேவையாற்றி வருகின்றன. 2016ல் […]
சென்னை :பஞ்சு போன்ற சாப்டான டீக்கடை பன் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்து குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; காய்ச்சிய பால் =125 எம் எல் சர்க்கரை= 2 ஸ்பூன் ஈஸ்ட்= ஒரு ஸ்பூன் மைதா =ஒரு கப் நெய் =தேவையான அளவு. செய்முறை; முதலில் பாலை காய்ச்சி மிதமான சூட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை ,ஒரு ஸ்பூன் காய்ந்த ஈஸ்ட் சேர்த்து கலந்து பத்து நிமிடம் மூடி […]
குழந்தை பிறந்து 6 மாதம் கழித்து முட்டை உணவாக கொடுக்கலாமா என்றும் அதன் மற்ற விவரங்கள் குறித்தும் குழந்தைகள் நல மருத்துவர் சாகுல் ராமானுஜ முகுந்தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை : பிறந்த பச்சிளம் குழந்தைக்கு எப்போது முட்டையை ஒரு உணவாக கொடுக்க வேண்டும்? அதனை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் சாகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறிய பல்வேறு மருத்துவ தகவல்களை இந்த […]
சென்னை :குறைவான பொருட்களை வைத்து வீட்டிலேயே ரவா கேக் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.. தேவையான பொருள்கள்; ரவை =ஒன்றை கப் சர்க்கரை= முக்கால் கப் பால் =அரைக்கப் பேக்கிங் சோடா= அரை ஸ்பூன். செய்முறை; ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து ,அதனுடன் முக்கால் கப் சர்க்கரையை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து எடுத்து வைத்துள்ள பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து கொள்ளவும். […]
ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை கூற முடியும் என நிறங்கள் குறித்த சைக்காலஜிஸ்ட் ஏஞ்சலா ரைட் கூறுகின்றார். அதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : வண்ணங்களுக்கும் நமது மூளைக்கும் நிறைய தொடர்புண்டு. அதனால்தான் பல நிறுவனங்கள் ஒரு சில குறிப்பிட்ட நிறத்தை தங்களது லோகோவாக அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அனைவருக்குமே மிகவும் பிடித்த கலர் என ஒன்று இருக்கும். உதாரணமாக, கருப்பு, பச்சை, ரோஸ் ஆகிய நிறங்களை கூறலாம். பொதுவாக […]
சென்னை :சளி, இருமல், காய்ச்சல் ,உடல் சோர்வு போன்றவற்றை நீக்க நண்டு ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் நண்டு =இரண்டு வரமிளகாய் =3 பச்சை மிளகாய் =ஒன்று சின்ன வெங்காயம்= ஏழு பூண்டு= 6 பள்ளு புளி =எலுமிச்சை அளவு எண்ணெய் = நான்கு ஸ்பூன் கடுகு =அரை ஸ்பூன் தக்காளி= இரண்டு மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன் செய்முறை; […]
சென்னை: வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 11 மாவட்டங்களில் கனமழை மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், […]
கிருஷ்ணகிரி : ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மேலும் வலுவிழந்து வட உள் தமிழ்நாட்டில் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த புயலின் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றுலும் பாதித்துள்ளது. ஏனென்றால், […]