லைஃப்ஸ்டைல்

Lipstick : நீங்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவரா..? இது தெரிஞ்சா இனிமே போடமாட்டிங்க..!

Published by
லீனா

பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் உதடு தான். எனவே பெண்கள் தங்களது உதடுகளை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். அந்த வகையில், இன்று பெரும்பாலான பெண்கள் தங்களது உதட்டில் லிப்ஸ்டிக் பூசும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர்.

லிப்ஸ்டிக் போடுவது அவர்களுக்கும், வெளியில் பார்ப்பவர்களுக்கும் அழகாக தெரிந்தாலும், அது சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது. தற்போது இந்த பதிவில் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்.

தீமைகள் 

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதடுகள் வறட்சி அடைந்து, உதட்டில் வெடிப்பு ஏற்படலாம். சில லிப்ஸ்டிக் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, இது அரிப்பு, சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். லிப்ஸ்டிக் பொதுவாக பல ரசாயனங்களை பயன்படுத்துகின்றன.

இது சரும மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். லிப்ஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் லெட் என்ற பொருள், புற்று நோயை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தீமைகளைக் குறைக்க சில வழிகள்

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். இது குறைவான ரசாயனங்களைக் கொண்டுள்ளது. உதடுகளுக்கு நிறம் சேர்க்க விரும்பினால், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக திராட்சைப்பழ விதைகளிலிருந்து பெறப்பட்ட லிப்ஸ்டிக் என இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

Published by
லீனா

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

1 hour ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

2 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

2 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

14 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago