கோடைகாலம் துவங்கி விட்டாலே, நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கோடை வெயில் நமது உடலில் பல ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. மேலும், கோடைகாலத்தில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுகிறது.
தற்போது, நாம் இந்த பதிவில் வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
கோடைகாலங்களில் நாம் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும். மேலும், இளநீர், நுங்கு, பதநீர் போன்றவற்றை பருக வேண்டும். இப்படி செய்வதனால் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்தலாம்.
கோடைகாலத்தில், நமது உடலில் உள்ள வெப்பத்தை தணிக்க ஒரு நாளைக்கு 2 முறையாவது குளிக்க வேண்டும். இப்படி குளிப்பதானால், அதிகப்படியான வியர்வை வெளியேறுவதை தடுத்து, உடலில் துர்நாற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது.
கோடைகாலங்களில் அதிக காரமான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக வியர்வை பிரச்னை உள்ளவர்கள், உணவில், குடை மிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
நாம் குளிக்க பயன்படுத்தும் நீரில் எலுமிச்சை கலந்து குளித்து வந்தால், உடலில் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பகல் நேரங்களில் நாம் வெளியில் செல்லும் போது, வாசனை திரவியங்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இதனால், உடலில் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…