அடடே இப்படி ஒரு தேநீரா…..? ஹார்ட் அட்டாக்கில் இருந்து 60 வினாடிகளில் பூரண சுகமளிக்கும் மிளகாய் தேநீர்….?

Published by
லீனா

இன்றைய நாகரீகமான உலகில் வளர்ந்து வரும் நாகரீகம் என்கிற பெயரில் நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் நுழையும் மேலை நாட்டு உணவு முறைகள் நம்முடைய கலாச்சார முறைகளை மாற்றி விட்டது மட்டுமல்லாமல், நமது உயிருக்கு உலை வைக்கும் வகையில் பல விதமான நோய்களை பரப்பி விட்டுள்ளது.

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக மாரடைப்பு கருதப்படுகிறது. இதற்கு காரணம் நமது தமிழ் கலாச்சாரத்தோடு, சேர்ந்த இந்த மேலை நாட்டு கலாச்சாரம் தான். இதற்கு தீர்வாக பல மருத்துவங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், பல உயிர்களை நாம் நாளுக்கு நாள் இழந்து கொண்டு தான் இருக்கிறோம்.

Related image

ஒரே நிமிடத்தில் மாரடைப்பிலிருந்து உயிர்பிழைக்க வீட்டிலேயே முதலுதவி மருந்து தயாரிக்கலாம். 60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் வந்தவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்பொடி. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 60 செகண்டுகளில் அதிலிருந்து விடுபட மிளகாய்பொடி தேநீரை அருந்தினால் பழைய நிலைக்கு வந்து, மீண்டும் சாதாரணமாக நடமாடலாம். இயற்கை மருத்துவர்களும் இதை ஒரு சிறந்த மருந்தாக பரிந்துரைக்கின்றனர்.

மிளகாய்பொடி தேநீர் தயாரிப்பது எப்படி ? :

ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடியை எடுத்து, மிதமான சூடு தண்ணீரில் நன்றாகக் கலக்கி குடிக்க வைக்க வேண்டும். மேலும் மாராடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் நினைத்தால், சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி மருந்தாக இது பயன்படுகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியில், அவர்களது உயிர் பிரிந்து விடாமல் இருக்க இவ்வாறு செய்வது மிக சிறந்தது.

மேலும் இது குறித்து ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகையில், இந்த மிளகாய் பொடி தேநீரை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பொது அவர்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

 

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago