தித்திக்கும் சுவையில் பப்பாளி குருமா செய்வது எப்படி

Published by
Priya

பப்பாளி பழம்  நமது உடலுக்கு பல வகையான ஆற்றல்களை தரவல்லது.நாம் பப்பாளி பழத்தை பழமாக உட்கொண்டு பல நன்மைகளை அடைந்து இருப்போம்.

  • பப்பாளி குருமா செய்வது எப்படி?

இந்த பழத்தை இவ்வாறு  கொடுப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.இதனை உணவில் சேர்த்து குருமாவாக சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிப்பில் இருந்து நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பப்பாளி காய் – அரை கப்

எண்ணெய் – இரண்டு குழிகரண்டி

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

அண்ணாச்சிபூ – ஒன்று

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 2

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1/4

உப்பு – தேவைகேற்ப

சோம்பு தூள் – ஒரு டீஸ்பூன்

சீரக தூள் – ஒரு டீஸ்பூன்

தேங்காய் பால் – ஒரு டம்ளர்

இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

கறிவேபில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

தனியா தூள்- இரண்டு டீஸ்பூன்

 

செய்முறை:

 

 

வாணலியில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , ஏலக்காய், அண்ணாச்சிபூ,பட்டை, லவங்கம் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பப்பாளி காய்  சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். அதற்கு பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, கறி வேபில்லை சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின்னர்  மஞ்சள் தூள், சோம்பு தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

கெட்டியான தேங்காய் பால் சேர்த்து காய் வெந்ததும் இரண்டு நிமிடம் கொதிக்க வைத்த பின்பு கொத்தமல்லிஇலைகளை தூவி இறக்கவும்.இப்போது சுவையான பப்பாளி குருமா தயார்.

Published by
Priya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago