கலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்யும் முறை.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் 2 கப் பால் சேர்த்து, அரிசி சேர்த்து நன்றாக வேக வைக்கவேண்டும். இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து குறைந்த சூட்டில் வைத்து, கம்பி பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். இதனை அடிக்கடி கிளறி விட வேண்டும்.
பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சிய பாகை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதன் பின் மீதமுள்ள ஒரு கப் பாலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இவை எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்க ஆரம்பித்த பின் எடுத்து வைத்துள்ள நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி விடவேண்டும். எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவேண்டும். பின் இதனுடன் முந்திரி திராட்சை சேர்த்து கிளறவேண்டும். பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி பொங்கலுக்கு மேலாக தூவி விட வேண்டும். இப்போது சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…