நமது வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து இல்லத்தரசிகளின் ஆசையாக இருக்கும். ஆனால் எப்படி சுத்தமாக, அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் சிலருக்கு தெரிவதில்லை. அப்போது இல்லத்திற்கு உரித்தான சில குறிப்புகளை பற்றி பாப்போம்.
நம்மில் அதிகமானோர் பால் காய்ச்சும் போது, பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருப்பதை காண்போம். அவ்வாறு ஒட்டாமல் இருக்க வேண்டுமென்றால், பால்காய்ச்சுவதற்கு முதலில் பாத்திரத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
நமது வீட்டில் நமக்கு தேவையான கோதுமை அல்லது கோதுமை மாவு வாங்கி வைத்திருப்போம். ஆனால், அது சில குறிப்பிட்ட நாளிலேயே பூச்சி வைத்து விடுகிறது. அவ்வாறு பூச்சி வைக்காமல் இருக்க வெந்தயக் கீரையை போட்டு வைத்தல் போச்சி வருவதில் இருந்து பாதுகாக்கலாம்.
நாம் அசைவ உணவுகளை சமைத்த பின், பாத்திரத்தில் துர்நாற்றம் வீசும். இந்த நாற்றம் வீசாமல் இருக்க பாத்திரத்தில் சிறிதளவு புளியை தடவி பிறகு வழக்கம் போல் க்ளீனிங் பவுடர் போட்டு கழுவினால் பாத்திரத்தில் மனம் வீசும்.
நாம் வெள்ளி ஆபரணங்களை வாங்கி ஒரு சில நாட்களிலேயே கருப்பாகி விடுகிறது. அப்படி கருப்பாவதை தடுக்க வெளி ஆபரணங்களுடன், சிறிய கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி ஆபரணங்கள் பளபளக்கும். .
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…