Curd and FishFry [file image]
சில உணவுகளை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.
தயிருடன் வருத்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமான ஒன்று. உதாரணமாக உருளைக்கிழங்கு வருவல், மீன், கருவாடு போன்றவற்றை சேர்த்து சாப்பிடும் போது வெண்மேகம் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தேனை சூடு படுத்தி எடுத்துக் கொண்டால் அதன் இயற்கையான சத்துக்கள் அழிக்கப்படுகிறது. தேனை நெய்யுடன் ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவேளை அப்படி எடுத்துக் கொண்டால் தேவையில்லாத கழிவுகள் ஒன்றாகி பல உபாதைகளை ஏற்படுத்தும்.
ஆகவே இந்த பதிவின் மூலம் எந்த உணவுடன் எதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்தி நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…