சில உணவுகளை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.
தயிருடன் வருத்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமான ஒன்று. உதாரணமாக உருளைக்கிழங்கு வருவல், மீன், கருவாடு போன்றவற்றை சேர்த்து சாப்பிடும் போது வெண்மேகம் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தேனை சூடு படுத்தி எடுத்துக் கொண்டால் அதன் இயற்கையான சத்துக்கள் அழிக்கப்படுகிறது. தேனை நெய்யுடன் ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவேளை அப்படி எடுத்துக் கொண்டால் தேவையில்லாத கழிவுகள் ஒன்றாகி பல உபாதைகளை ஏற்படுத்தும்.
ஆகவே இந்த பதிவின் மூலம் எந்த உணவுடன் எதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்தி நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…