Curd and FishFry [file image]
சில உணவுகளை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.
தயிருடன் வருத்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமான ஒன்று. உதாரணமாக உருளைக்கிழங்கு வருவல், மீன், கருவாடு போன்றவற்றை சேர்த்து சாப்பிடும் போது வெண்மேகம் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தேனை சூடு படுத்தி எடுத்துக் கொண்டால் அதன் இயற்கையான சத்துக்கள் அழிக்கப்படுகிறது. தேனை நெய்யுடன் ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவேளை அப்படி எடுத்துக் கொண்டால் தேவையில்லாத கழிவுகள் ஒன்றாகி பல உபாதைகளை ஏற்படுத்தும்.
ஆகவே இந்த பதிவின் மூலம் எந்த உணவுடன் எதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்தி நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…