நாம் மாலை நேரங்களை தேநீருடன், கடையில் ஏதாவது சிற்றுண்டி வாங்கி சாப்பிடுவதுண்டு. அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிட பழக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான அரைக்கீரை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து, மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். பின் அரைத்த பருப்பு கலவையுடன் உப்பு, நறுக்கிய மிளகாய், கீரையை சேர்க்க வேண்டும்.
பின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து, வடைகளாக தட்டி வைத்து, சூடாக்கி தட்டிய வடையை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான அரைக்கீரை வடை தயார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…