நமது வீடுகளில் மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது சிற்றுண்டி சாப்பிடுவதை விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். வெண்டைக்காயை ஒரு அங்குல நீளத்திற்கு அல்லது வட்டமாக வெட்டிக் கொள்ளலாம். பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் முந்திரிப்பருப்பு உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் என்று தண்ணீர் சேர்த்து நன்கு பிசறி கொள்ள வேண்டும்.
பின் இந்த கலவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…