நமது வீடுகளில் மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது சிற்றுண்டி சாப்பிடுவதை விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். வெண்டைக்காயை ஒரு அங்குல நீளத்திற்கு அல்லது வட்டமாக வெட்டிக் கொள்ளலாம். பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் முந்திரிப்பருப்பு உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் என்று தண்ணீர் சேர்த்து நன்கு பிசறி கொள்ள வேண்டும்.
பின் இந்த கலவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…