நமது வீடுகளில் மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது சிற்றுண்டி சாப்பிடுவதை விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். வெண்டைக்காயை ஒரு அங்குல நீளத்திற்கு அல்லது வட்டமாக வெட்டிக் கொள்ளலாம். பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் முந்திரிப்பருப்பு உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் என்று தண்ணீர் சேர்த்து நன்கு பிசறி கொள்ள வேண்டும்.
பின் இந்த கலவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…