அசத்தலான வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் நமது வீடுகளில் பல வகையான பொங்கலை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது, வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். 

பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. நாம் நமது வீடுகளில் பல வகையான பொங்கலை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சத்தான வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • வரகரிசி – கால் கிலோ
  • பாசிப்பருப்பு – 50 கிராம்
  • வெள்ளம் – கால் கிலோ
  • முந்திரி – 10
  • திராட்சை – 10
  • நெய் – தேவைக்கேற்ப
  • பால் – 1 கப்
  • தேங்காய் துருவல் – கால் கப்
  • ஏலக்காய் – 3

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வரகு அரிசி, பாசிப்பருப்பை கடாயில் இட்டு லேசாக வறுக்க வேண்டும் பின் கடாயில் ணெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த பராசிபருப்பை முதலில் போடா வேண்டும். பாசிப்பருப்பு அரை பதம் வெந்த உடன், வரகு அரிசியை போட்டு குய வேக விட வேண்டும். பின் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அதன் பின் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் தருவாள், ணெய் அஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான வரகரிசி சர்க்கரை பொங்கல் தயார்.

Published by
லீனா
Tags: pongal

Recent Posts

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!  

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

40 minutes ago

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

2 hours ago

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

3 hours ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

3 hours ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

4 hours ago

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…

4 hours ago