White kurma -வெள்ளை குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.
தாளிக்க தேவையானவை
அரைப்பதற்கு தேவையானவை
காய்கறிகள்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய் ,பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பச்சைமிளகாய் வதங்கியதும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ,பச்சை பட்டாணி சேர்த்து கிளறி காய்கறிக்கு தேவையான சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் முக்கால் பதம் வேக வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது மிக்ஸியில் துருவிய தேங்காய், முந்திரி, பொட்டுகடலை ஊறவைத்த கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காய்கறி முக்கால் பதம் வெந்தவுடன் இந்த அரைத்த விழுதுகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான சப்பாத்திக்கு ஏற்ற வெள்ளை குருமா தயார்.
சென்னை : சந்தைகளில் ஐ-போன்களுக்கு இணையாக தற்போது விற்பனையாகும் பிராண்ட்களில் ஒன்று தான் iQ போன். என்னதான் சாம்சங், ஒன்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான…
அமெரிக்கா : நாளை முதல் வானில் 2 நிலவுகள் தெரியும் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும்…
கொச்சி: குரங்கு அம்மை தடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என…
லெபனான் : இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில்,ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகம் தரைமட்டமானது. அப்போது அந்த அமைப்பின் தலைவரான ஹசன்…
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…