அசத்தலான மீன் கிரேவி செய்யும் முறை.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பாதியில் சுவையான மீன் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, அந்த மீன் துண்டுகளை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். அதோடு மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். மசாலா நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, கிரேவி நன்றாக கொதித்து வரும்போது பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு எண்ணெய் மேலே மிதக்கும் போது இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மீன் கிரேவி தயார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…