அசத்தலான மீன் கிரேவி செய்யும் முறை.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பாதியில் சுவையான மீன் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, அந்த மீன் துண்டுகளை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். அதோடு மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். மசாலா நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, கிரேவி நன்றாக கொதித்து வரும்போது பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு எண்ணெய் மேலே மிதக்கும் போது இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மீன் கிரேவி தயார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…