இறால் கிரேவி செய்யும் முறை.
இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், மீன், இறால், நண்டு, கனவா மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை விதவிதமாக செய்து விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். குடை மிளகாயை வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு சட்டியில் இறாலை போட்டு, அதில் ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், நசுக்கிய பூண்டு போட்டு வதக்கவேண்டும்.
பின் குடைமிளகாய் போட்டு நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தக்காளி பச்சை மிளகாய் போட்டு கிளற வேண்டும். அத்துடன் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின் மல்லி தழை சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான இறால் கிரேவி தயார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…