நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான வெஜ் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முத்தாலில் வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். காரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு, உப்பு போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் கேரட் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு வதக்க வேண்டும். பின் ஒரு பாஅத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொண்டு அதில் வதக்கிய கலவையை சேர்த்து நன்கு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும், இட்லி தடத்தில் எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வெஜ் இட்லி தயார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…