நாம் காலை நேரங்களில் அதிகமாக இன்டலியை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான இட்லி டோக்ளா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கேரட்டை வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும். மேலும் மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி , கறிவேப்பிலை போட்டு வதக்கவேண்டும். அதனுடன் நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இட்லியை உதிர்த்து அதனுடன் தயிர் சேர்க்க வேண்டும். பின் வதக்கி வைத்துள்ள காய்கறிகள், கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். ஒரு வட்டமான தட்டில் பிசைந்து கலவையை சமமாக பரப்பி வைக்க வேண்டும். பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் டோக்ளா தயார் செய்த தட்டை வைத்து மூடி, 10 நிமிடம் வேகவிட்டு எடுக்க வேண்டும். வெந்ததும் அதில் இட்லி பொடி தூவி பரிமாறவேண்டும். இப்போது சுவையான இட்லி தோசை தயார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…