நாம் அதிகமாக தோசையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கார்ன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உருளை வேக வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி நறுக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டும். இதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவேண்டும். பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இதில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவேண்டும். கடைசியாக வேகவைத்த கார்ன் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். வழக்கம்போல் தோசை ஊற்றி, எண்ணெய் விட்டு மூடிவிடவேண்டும். தோசை வெந்ததும் அதன் நடுவே ஒரு பாதியில் உருளை கார்ன்கலவையை சிறிது துருவிய சீஸ் தூவி மடித்து சூடாக பரிமாற வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…