நாம் அதிகமாக தோசையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கார்ன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உருளை வேக வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி நறுக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டும். இதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவேண்டும். பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இதில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவேண்டும். கடைசியாக வேகவைத்த கார்ன் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். வழக்கம்போல் தோசை ஊற்றி, எண்ணெய் விட்டு மூடிவிடவேண்டும். தோசை வெந்ததும் அதன் நடுவே ஒரு பாதியில் உருளை கார்ன்கலவையை சிறிது துருவிய சீஸ் தூவி மடித்து சூடாக பரிமாற வேண்டும்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…