நம்மில் அனைவருமே வடை என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான கொண்டைக்கடலை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். பின் ஊறிய கடலையை தண்ணீரை வடித்து விட்டு காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பின் அரைத்த கடலையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பின் இதை மசால் வடை போல வட்டமாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான கொண்டைக்கடலை வடை தயார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…