சுவையான பேபி இட்லி செய்வது எப்படி?

Published by
லீனா

சுவையான பேபி இட்லி செய்யும் முறை.

நமது குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை செய்து கொடுப்பதில், பெற்றோர்கள் கவனம் செலுத்துவது உண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பேபி இட்டலி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பேபி இட்டலி – 50
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • பெருங்காய தூள் – அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • கறிவேப்பிலை, மல்லி தழை, கடுகு, சீரகம், எண்ணெய் – தாளிக்க

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, மெலிதாக கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

நனறாக புரிந்த பின், இட்லியை சேர்க்க வேண்டும். பின் இதனை மிதமான சூட்டில் வைத்து, நன்றாக மிக்ஸ் செய்து இறக்கி கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். இப்பொது சுவையான பேபி இட்லி தயார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

5 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

5 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

8 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago