சுவையான கற்கண்டு வடை செய்யும் முறை.
நாம் வடை என்றாலே உளுந்து வடை, கார வடை, பருப்பு வடை போன்ற வடைகளை தான் சாப்பிட்டு இருப்போம். தற்போது இந்த பதிவில் சுவையான கற்கண்டு வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உளுந்தம்பருப்பு மற்றும் அரிசியை ஓரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை வடை பதத்திற்கு அரைக்க வேண்டும். நன்கு பதத்திற்கு அரைபட்டதும், கற்கண்டையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
பின் எண்ணெயை மிதமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேகா வைக்க வேண்டும். இப்பொது சுவையான கற்கண்டு வடை தயார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…