அசத்தலான ரவை போண்டா செய்யும் முறை.
நாம் அனைவரும் அலையில் தேநீர் அருந்தும் போது, அதனுடன் இடை உணவினை சாப்பிடுவதை விரும்புவதுண்டு. அப்படிப்பட்ட உணவுகளை நாம் கடையில் வாங்குவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில் சுவையான ரவை போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தயிர், ரவை மற்றும் உப்பு சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த அவனை 3 அணி நேரம் ஊற வைக்க வேண்டும். 3 மணி நேரங்கள் கழித்து இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட வேண்டும்.
இந்த மாவுடன் வெங்காயம் நன்கு சேருமாறு பிசைய வேண்டும். பின் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு போண்டாவாக போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான போண்டா ரெடி.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…