அசத்தலான அகத்திகீரை சாம்பார் செய்யும் முறை.
நாம் அதிகமாக அனைத்து வகையான கீரைகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கீரைகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது அகத்தி கீரை சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தாளிக்க
முதலில் பருப்பை மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும். பின் கீரையை நன்கு அலசி நீரை வடிகட்ட வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அகத்தி கீரை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வேகவைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதித்தவுடன் இறக்க வேண்டும். சாம்பார் போடி வாசனை போனதும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்பொது சுவையான அகத்திக்கீரை சாம்பார் தயார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…