அசத்தலான மசாலா மீன் செய்யும் முறை.
நாம் நமது வீடுகளில் மீனை பல வகைகளில் உணவாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மீனை துண்டாக வெட்டி, நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் இஞ்சி, பூண்டு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். பின் அரைத்தவற்றுடன் மீன் மசாலா தூள், கார்ன் ப்ளார், எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.
பின் இந்த மசாலா கலவையை மீன் துண்டுகளின் மீது தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீன்களை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மசாலா மீன் பொரியல் தயார்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…