நாம்மில் அனைவருமே காலை மற்றும் மாலையில் தேநீர் வைத்து குடிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான எலுமிச்சை டீ தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதனுடன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு டம்ளரில் தேவையான அளவு தேன் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு சூடான டீயை வடிகட்டி, தேன் எலுமிச்சை சாறு கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கினால் சூடான எலுமிச்சை டீ தயார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…