சத்தான எலுமிச்சை டீ செய்வது எப்படி?

Published by
லீனா

நாம்மில் அனைவருமே காலை மற்றும் மாலையில் தேநீர் வைத்து குடிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான எலுமிச்சை டீ தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • தண்ணீர் – கால் லிட்டர்
  • எலுமிச்சை சாறு – இரண்டு டீஸ்பூன்
  • பிளாக் டீ தூள் – 1 டீஸ்பூன்
  • தேன் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதனுடன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். 

பின் ஒரு டம்ளரில் தேவையான அளவு தேன் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு சூடான டீயை வடிகட்டி, தேன் எலுமிச்சை சாறு கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கினால் சூடான எலுமிச்சை டீ தயார்.

Published by
லீனா
Tags: #Tealemontea

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

5 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

5 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

8 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago