நாம் காலையில் உண்ண கூடிய சத்தான சோள இட்லி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சோளத்தை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவேண்டும். ஊறியதும் உளுந்தையும், சோளத்தையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவேண்டும்.
உளுந்து அரைக்கும் போது அத்துடன் சாதத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்துவிட்டு 8 மணி நேரம் புளிக்க விடவேண்டும். பின்பு ஒரு கரண்டியால் கலந்து விட்டு இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சத்தான சுவையான இட்லி தயார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…