கேரட் சாதம் செய்யும் முறை.
நாம் சாதத்தை பயன்படுத்தி உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. பாதியில் சுவையான கேரட் சாதம் செய்வது எப்படி பார்ப்போம்.
கேரட்டை நீளவாக்கில் மெல்லிசாக வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும். பின் அதனை துருவி எடுத்துக்கொள்ளவேண்டும். வாணலி நன்கு காய்ந்தபின் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பூண்டு போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
பின் கேரட்டை சேர்த்து நல்ல தீயில் 2 கிளறு மட்டும் கிளறி, சாதத்தை சேர்த்து கிளறி இறக்கினால் போதும். இப்போது சுவையான கேரட் சாதம் தயார்.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…