சத்தான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி?

Published by
லீனா

நம்மில் பலர் பாகற்காய் என்றாலே வெறுத்து ஒதுக்குவார்கள். ஏன்னென்றால், பாகற்காய் கசப்பு தன்மையுடன் காணப்படுவதால் தான். தற்போது இந்த பதிவில் சுவையான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • பாகற்காய் – ஒன்று
  • பெரிய வெங்காயம் – 3
  • கறிவேப்பிலை – 1 தழை
  • பஜ்ஜி மாவு மிக்ஸ் – 250 கிராம்
  • எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

முதலில் பெரிய வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாகற்காயை இரண்டாக வெட்டி, நடுவில் உள்ள விதையை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.

வெங்காயம், கறிவேப்பிலையுடன் நறுக்கிய பாகற்காய், பஜ்ஜி மாவு சேர்த்து தண்ணீரை தெளித்து பிசைய வேண்டும். பின் மீண்டும் தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்தில் வைக்க வேண்டும். 

பின் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை உதிர்த்து போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான பாகற்காய் பக்கோடா தயார். 

Published by
லீனா

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

39 minutes ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

49 minutes ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

2 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

4 hours ago