எண்ணெய் இல்லாத மைசூர் பாக் செய்வது எப்படி ?

Published by
K Palaniammal

மைசூர் பாக் – எண்ணெய்  இல்லாமல் சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு =1 கப்
  • ரீபைண்ட் எண்ணெய் =1 கப்
  • சர்க்கரை =1.1/2 கப்

gram flourgram flour

செய்முறை:

முதலில் கடலைமாவில் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும் .பாகுவை ஒரு கம்பி பதத்திற்கு வரும்வரை கிளற வேண்டும்.

sugarsugar

ஏனெனில் மைசூர் பாக்கிற்கு சர்க்கரை பதம் சரியான முறையில் தயார் செய்ய வேண்டும். இப்போது சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்திற்கு வந்த பிறகு கரைத்து வைத்துள்ள கடலை மாவை சர்க்கரை பாகு வில் ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும் .அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். மாவு நன்கு கெட்டி பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

நம் செய்யும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வர வேண்டும் இதுதான் சரியான பக்குவம் ஆகும். பிறகு இதை ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றி இரண்டு மணி நேரம் ஆற வைத்து விடவும். ஆறிய பிறகு உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். இப்போது சுவையான மைசூர் பாக் தயார்.

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

1 hour ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

5 hours ago