மைசூர் பாக் – எண்ணெய் இல்லாமல் சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
முதலில் கடலைமாவில் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும் .பாகுவை ஒரு கம்பி பதத்திற்கு வரும்வரை கிளற வேண்டும்.
ஏனெனில் மைசூர் பாக்கிற்கு சர்க்கரை பதம் சரியான முறையில் தயார் செய்ய வேண்டும். இப்போது சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்திற்கு வந்த பிறகு கரைத்து வைத்துள்ள கடலை மாவை சர்க்கரை பாகு வில் ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும் .அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். மாவு நன்கு கெட்டி பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நம் செய்யும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வர வேண்டும் இதுதான் சரியான பக்குவம் ஆகும். பிறகு இதை ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றி இரண்டு மணி நேரம் ஆற வைத்து விடவும். ஆறிய பிறகு உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். இப்போது சுவையான மைசூர் பாக் தயார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…