வத்தல் குழம்பு –கல்யாண வீட்டு முறையில் வத்தல் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மசாலா அரைக்க தேவையானவை
தாளிக்க தேவையானவை
மசாலா தூள்கள்
முதலில் துவரம் பருப்பு, கடலை பருப்பு ,மல்லி ,கடுகு, வெந்தயம் ,மிளகு சீரகம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து பவுடர் ஆக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி அதில் சுண்டைக்காய் வத்தலை லேசாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது அதே எண்ணெயில் அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் கருவேப்பிலை ,வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதிலே பூண்டை இடித்து சேர்த்து சின்ன வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும் .வதங்கியதுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும். பிறகு அதில் குழம்பு தூள் ,மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு புளி கரைசலையும் ஊற்ற வேண்டும் .
இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும், குழம்பு ஓரளவுக்கு வற்றியதும் அதில் சுண்டைக்காய் மற்றும் வெல்லத்தை சேர்க்கவும் .ஐந்து நிமிடம் அதை கொதிக்க வைத்து மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து விடவும். இப்போது இந்த குழம்பு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கினால் கமகமவென வத்தல் குழம்பு தயார் .
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…