நோன்பு கஞ்சி -நோன்பு கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
குக்கரில் ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ,வெந்தயம் ,சீரகம் சேர்க்கவும் ,பின்பு பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது ,வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கழுவி வைத்துள்ள அரிசியையும் சேர்த்து கிளறி விடவும்.பொங்கலுக்கு சேர்க்கும் தண்ணீரின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக சேர்த்து கொள்ளவும்.
தண்ணீர் உங்கள் தேவைக்கு ஏற்பவும் ஊற்றி கொள்ளலாம் . பிறகு நான்கிலிருந்து ஐந்து வரை விசில் விட்டு, விசில் அடங்கியதும் துருவி வைத்துள்ள தேங்காய், கொத்தமல்லி இலைகள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கினால் நோன்பு கஞ்சி தயாராகிவிடும்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…