marunthu kulambu
மருந்து குழம்பு -தாய்ப்பால் அதிகரிக்கும் மருந்து குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு ,மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். தற்போது ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும். சின்ன வெங்காயம் வதங்கிய பிறகு சுண்டக்காயை சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். இப்போது புளியை ஊறவைத்து கரைத்து சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு மற்றும் முருங்கைக்காய் சேர்த்து குழம்பை நன்றாக கொதிக்க வைக்கவும். குழம்பு எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க வைத்து இறக்கினால் மருந்து குழம்பு தயாராகிவிடும்.இந்த குழம்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் .
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…