நம்மில் அதிகமானோர் தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அரைக்க வேண்டியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதுடன் தயிர், கடலை மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்க வேண்டும். பின் தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், நெய் சேர்த்து காயவைத்து, தக்காளி துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் இதனுடன் விழுதுடன் கலந்து வைத்திருக்கும் தயிர் கலவை சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். இப்பொது சுவையான தயிர் மசாலா தயார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…