சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லியை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் இட்லியை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிட்டால், மேலும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • இட்லிகள் – 15
  • தேங்காய் – 2 கப்
  • பச்சைமிளகாய் – 4
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • தயிர் – 2 டம்ளர்
  • இஞ்சி – 1 துண்டு
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், தயிர், இஞ்சி, உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இட்லியை சிறு சிறு துண்டுகளாக்கி அரைத்து வைத்துள்ள கலவையில் போட்டு ஊற விட்டு, அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி விட வேண்டும். இப்பொது சுவையான தயிர் இட்லி தயார். 

Published by
லீனா

Recent Posts

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

8 seconds ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

41 minutes ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

1 hour ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

2 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

3 hours ago

நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…

3 hours ago