நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லியை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் இட்லியை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிட்டால், மேலும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், தயிர், இஞ்சி, உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இட்லியை சிறு சிறு துண்டுகளாக்கி அரைத்து வைத்துள்ள கலவையில் போட்டு ஊற விட்டு, அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி விட வேண்டும். இப்பொது சுவையான தயிர் இட்லி தயார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…