நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் புதினாவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சி, பூண்டு மற்ரரும் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2 ஊற வைக்க வேண்டும். பின் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தி கட்டையில் தட்டி எடுத்து, கடாயில் போட்டு சுட்டெடுக்க வேண்டும். இப்பொது சுவையான புதினா சப்பாத்தி தயார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…