நாம் தினமும் மாலையில், தேநீருடன் ஏதாவது ஒரு நொறுக்கு தீனி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மைதா கார போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை கீறி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு கிளறி உப்பு, சோடா உப்பு சேர்த்து பிசைய வேண்டும்.
அதில் அரை கப் தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்து வைத்துக்கொள்ளவ அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்ற வேண்டும். இதே போல 5 கரண்டி ஊற்ற வேண்டும். போண்டாவை திருப்பி போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும். இப்போது சுவையான மைதா கார போண்டா தயார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…