நாம் தினமும் விதவிதாமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மைதா கார போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பிசறி உப்பு சோடா உப்பு சேர்த்து பிசைய வேண்டும்.
பின் அதில் அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றவும். இதேபோல 5 கரண்டி ஊற்ற வேண்டும். 30 நொடிகள் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 போண்டாவை போட்டு எடுக்கலாம். இப்போது சுவையான மைதா கார போண்டா தயார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…