நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாம்பார் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொண்டு, பருப்புடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலக்கி வைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
பின் பெருங்காயத்தூள் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் வேகவைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்க்க வேண்டும். பருப்பு கலவையை நன்றாக கலந்துவிட வேண்டும். பின் சாம்பாரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின் வேறு பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லித்தழை தூவி சாதத்துடன் சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பருப்பு சாம்பார் தயார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…