நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாம்பார் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொண்டு, பருப்புடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலக்கி வைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
பின் பெருங்காயத்தூள் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் வேகவைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்க்க வேண்டும். பருப்பு கலவையை நன்றாக கலந்துவிட வேண்டும். பின் சாம்பாரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின் வேறு பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லித்தழை தூவி சாதத்துடன் சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பருப்பு சாம்பார் தயார்.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…