நாம் அதிகமாக நேரங்களில், தேநீருடன் ஏதாவது நொறுக்குத்தீனி உண்பது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான மொச்சை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மொச்சையை பத்து மணி நேரத்திற்கு ஊற வைக்கவேண்டும். ஊறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த கலவையுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசிக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்புத் தூள், சோள மாவு மற்றும் உப்பு போட்டு செய்ய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான மொச்சை வடை தயார்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…